sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

தண்ணீருக்கு அலையும் சானாவயல் மக்கள்

/

தண்ணீருக்கு அலையும் சானாவயல் மக்கள்

தண்ணீருக்கு அலையும் சானாவயல் மக்கள்

தண்ணீருக்கு அலையும் சானாவயல் மக்கள்


ADDED : மே 28, 2025 07:48 AM

Google News

ADDED : மே 28, 2025 07:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவகோட்டை : திடக்கோட்டை ஊராட்சி சானாவயல் கிராமம். இங்கு 50 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.

இப்பகுதியில் ஆறு மாதமாக குடிநீருக்கு மக்கள் சிரமப்படுகின்றனர். தொட்டியிலுள்ள குடிநீர் குழாய் உடைந்து பயனற்று கிடக்கிறது. மின் இணைப்பும்இல்லை. கிராமத்தினர் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. குடிநீருக்கு மக்கள் அலைகின்றனர்.

மேல்நிலைப் தொட்டி கட்டியும் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. சானாவயல் மக்களின் குடிநீர் பிரச்னையை தீர்க்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us