sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 25, 2025 ,புரட்டாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

காலையில் அமைத்த வேகத்தடை மாலையில் அகற்றிய அதிகாரிகள்

/

காலையில் அமைத்த வேகத்தடை மாலையில் அகற்றிய அதிகாரிகள்

காலையில் அமைத்த வேகத்தடை மாலையில் அகற்றிய அதிகாரிகள்

காலையில் அமைத்த வேகத்தடை மாலையில் அகற்றிய அதிகாரிகள்


ADDED : பிப் 25, 2024 06:33 AM

Google News

ADDED : பிப் 25, 2024 06:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி : காரைக்குடி கழனிவாசல் நெடுஞ்சாலை மதுரை திருச்சி அறந்தாங்கி செல்லும் முக்கிய சாலையாக உள்ளது. நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள கழனிவாசலில் வியாழக்கிழமை சந்தையன்று ஏராளமான மக்கள் வந்து செல்வர். அருகில் மீன் மார்க்கெட், ஆடு வதை கூடம் உள்ளது. தற்போது புதிதாக தினசரி மார்க்கெட் கட்டப்பட்டு வருகிறது.

அதிக போக்குவரத்து நெரிசல் நிறைந்த இச்சாலையில் நேற்று அதிகாலை புதிதாக வேகத்தடை அமைக்கப்பட்டது. திடீரென்று, மாலையில் இயந்திரம் கொண்டு அகற்றப்பட்டது.

நெடுஞ்சாலை துறையினர் கூறுகையில்:

வேகத்தடையின் உயரம் மற்றும் அகலம் அதிக அளவில் இருந்தது.

இதனால் இரவு நேரங்களில் வாகன ஓட்டி விபத்தில் சிக்க வாய்ப்பு உள்ளது. எனவே பெரிய வேகத்தடையை அகற்றிவிட்டு முறையான வேகத்தடை அமைக்கப்பட உள்ளது. என்றார்.






      Dinamalar
      Follow us