sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

பேக்குவரத்து ஊழியர்கள் சிவகங்கையில் ஆர்ப்பாட்டம்

/

பேக்குவரத்து ஊழியர்கள் சிவகங்கையில் ஆர்ப்பாட்டம்

பேக்குவரத்து ஊழியர்கள் சிவகங்கையில் ஆர்ப்பாட்டம்

பேக்குவரத்து ஊழியர்கள் சிவகங்கையில் ஆர்ப்பாட்டம்


ADDED : ஜன 09, 2024 11:43 PM

Google News

ADDED : ஜன 09, 2024 11:43 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : சிவகங்கை போக்குவரத்து பணிமனை முன்பு அண்ணா தொழிற்சங்கப் பேரவை, சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., கூட்டமைப்பு கூட்டுக்குழு தொழிற்சங்கங்கள், ஓய்வுபெற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பை சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் பணிக்கு செல்லாமல் தமிழக அரசை கண்டித்து

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் போக்குவரத்து கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாச தொகையை வழங்கிடவேண்டும். ஓய்வூதியத்திற்கு ஒப்பந்தப் பலன், அகவிலைப்படி உயர்வு வழங்கிடவேண்டும்.பணியில் இறந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு வேலை கொடுக்க வேண்டும்,15 வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே துவக்கிடவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

அண்ணா தொழிற்சங்கம் மாவட்ட செயலாளர் அசோக், சி.ஐ.டி.யு., சமயத்துரை, ஓய்வுபெற்றோர் சங்கம் குமரராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.






      Dinamalar
      Follow us