sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

ரூ.2 லட்சம் வழிப்பறி இருவர் கைது

/

ரூ.2 லட்சம் வழிப்பறி இருவர் கைது

ரூ.2 லட்சம் வழிப்பறி இருவர் கைது

ரூ.2 லட்சம் வழிப்பறி இருவர் கைது


ADDED : ஜூன் 01, 2025 12:59 AM

Google News

ADDED : ஜூன் 01, 2025 12:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கல்லல் இந்திராநகர் காளிமுத்து மனைவி பாக்கியம் 55. இவர் நேற்றுமுன்தினம் கல்லலில் கடையில் அடகு வைத்த நகையை திருப்புவதற்காக , வங்கியில் இருந்து ரூ.2 லட்சத்து 6 ஆயிரத்தை எடுத்து கைப்பையில் வைத்துக்கொண்டு அங்கு நடந்து சென்றார்.

அவரை டூவீலரில் பின்தொடர்ந்து சென்ற இருவர் பணப்பையை பறித்துக்கொண்டு தப்பினர். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் விசாரித்த கல்லல் போலீசார், வழிப்பறியில் ஈடுபட்டதாக கல்லல் பாண்டியன் மகன் சுபாஸ்ரீ 22, முத்து மகன் கஜேந்திரனை 23 , கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us