sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

வல்லனி அன்னை தெரசா சர்ச் திருவிழா கொடியேற்றம் மே 17ல் தேர்பவனி 

/

வல்லனி அன்னை தெரசா சர்ச் திருவிழா கொடியேற்றம் மே 17ல் தேர்பவனி 

வல்லனி அன்னை தெரசா சர்ச் திருவிழா கொடியேற்றம் மே 17ல் தேர்பவனி 

வல்லனி அன்னை தெரசா சர்ச் திருவிழா கொடியேற்றம் மே 17ல் தேர்பவனி 


ADDED : மே 10, 2025 07:21 AM

Google News

ADDED : மே 10, 2025 07:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கை அருகே வல்லனி அன்னை தெரசா சர்ச் திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது.

வல்லனி அன்னை தெரசா சர்ச் திறக்கப்பட்டதும், முதல் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு ரூ.7 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட கொடிமரத்தில் மறைமாவட்ட முதன்மை குரு ஆர்.அருள்ஜோசப்நேற்று மாலை 5:45 மணிக்கு கொடியேற்றி வைத்து, சிறப்பு திருப்பலியை நடத்தி வைத்தார்.பாதிரியார் வி.சூசைமாணிக்கம் கொடிமரத்தை புனிதப்படுத்தினார்.

கூட்டுத்திருப்பலியை பாதிரியார்கள் ஆரோக்கியதாஸ், அமல்ராஜ் நடத்தினர். மே 18 வரை நடைபெறும் விழாவில் தினமும்மாலை 6:00 மணிக்கு சிறப்பு திருப்பலி, நற்கருணை பவனி நடைபெறும். 9 ம் நாளான மே 17 அன்று மாலை 6:00 மணிக்கு திருவிழா திருப்பலி தேர்பவனி நடைபெறும்.

10ம் நாளான மே 18 அன்று திருவிழா நிறைவு திருப்பலி, புதுநன்மை பெருவிழா, கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறும். கொடியேற்ற விழாவில் பங்கு இறைமக்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us