sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சிவகங்கையில் வாலிபர் வெட்டி கொலை

/

சிவகங்கையில் வாலிபர் வெட்டி கொலை

சிவகங்கையில் வாலிபர் வெட்டி கொலை

சிவகங்கையில் வாலிபர் வெட்டி கொலை


ADDED : ஜூலை 05, 2025 12:57 AM

Google News

ADDED : ஜூலை 05, 2025 12:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கை அருகே சக்கந்தி விலக்கில் வாலிபரை மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்து தப்பிச் சென்றனர்.

சிவகங்கை அருகே தமறாக்கியை சேர்ந்தவர் மனோஜ் குமார் 29. இவர் நேற்று இரவு 10 :00 மணிக்கு சக்கந்தி விலக்கில் சென்ற போது அவரை வழிமறித்த மர்ம கும்பல் அறிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். வாலிபரை கொலை செய்து தப்பிச் சென்றவர்கள் குறித்து சிவகங்கை போலீசார் விசாரித்து வருகின்றனர.






      Dinamalar
      Follow us