sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

காட்டு யானைகளால் 136 தென்னை மரங்கள் சேதம்

/

காட்டு யானைகளால் 136 தென்னை மரங்கள் சேதம்

காட்டு யானைகளால் 136 தென்னை மரங்கள் சேதம்

காட்டு யானைகளால் 136 தென்னை மரங்கள் சேதம்


ADDED : ஜூலை 24, 2024 05:51 AM

Google News

ADDED : ஜூலை 24, 2024 05:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : கடமலைக்குண்டுவில் காட்டு யானைகள் 136 தென்னை மரங்களை சேதப்படுத்தியது.

குமணன்தொழு ரோட்டில் டாஸ்மாக் கடை உள்ளது. இதன் பின்புறம் ஏழுசுணை பகுதியில் நேற்று அதிகாலை கூட்டமாக யானைகள் வந்தன.

இங்கு மேலப்பட்டி ராமராஜின் 67, என்பவரின் ஆறு ஏக்கர் பட்டா நிலத்தில் 2 ஆண்டுகளாக வளர்க்கப்பட்ட 130 தென்னை மரங்களையும், அதேப்பகுதியில் குருபாரதியின் தோட்டத்தில் 6 தென்னை மரங்கள் என 136 மரங்களை காட்டுயானைகள் சேதப்படுத்தின. இது குறித்து கண்டமனுார் வனத்துறையினர் ஆய்வு செய்து, பாதிக்கப்பட்டவர்குளுக்கு இழப்பீடு வழங்க பரிந்துரை செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us