sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மனைவியை கத்தியால் குத்திய கணவர் கைது

/

மனைவியை கத்தியால் குத்திய கணவர் கைது

மனைவியை கத்தியால் குத்திய கணவர் கைது

மனைவியை கத்தியால் குத்திய கணவர் கைது


ADDED : ஜூலை 29, 2024 12:27 AM

Google News

ADDED : ஜூலை 29, 2024 12:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தேனி அரண்மனைப்புதுார் காளியம்மன் கோயில் தெரு பாண்டியராஜா 31. மில் தொழிலாளி. இவரது மனைவி மணிமேகலை 28. இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் ஜூலை 26 இரவு 7:00 மணிக்கு மனைவி மணிமேகலை, அவரது அக்கா பாண்டீஸ்வரியுடன் வீட்டருகில் பேசி கொண்டிருந்தார். அங்கு வந்த கணவர் பாண்டியராஜா மனைவியை திட்டி, கத்தியால் வலது கையில் குத்தினார்.

இருவரையும் மணிமேகலை தம்பி செல்வகுமார் விலக்கி விட்டார். காயமடைந்தவரை மணிமேகலை சிகிச்சைக்காக மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சையில் உள்ளார். பழனிசெட்டிபட்டி போலீசார் பாண்டியராஜை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us