sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

க.புதுப்பட்டியில் குடிநீர் வராததை கண்டித்து மறியல்

/

க.புதுப்பட்டியில் குடிநீர் வராததை கண்டித்து மறியல்

க.புதுப்பட்டியில் குடிநீர் வராததை கண்டித்து மறியல்

க.புதுப்பட்டியில் குடிநீர் வராததை கண்டித்து மறியல்


ADDED : ஜூன் 09, 2024 04:49 AM

Google News

ADDED : ஜூன் 09, 2024 04:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம் : க.புதுப்பட்டியில் 10 நாட்களாக குடிநீர் சப்ளை செய்யாததை கண்டித்து பெண்கள் தேனி -- கம்பம் நெடுஞ்சாலையில் ரோடு மறியலில் ஈடுபட்டனர்.

க.புதுப்பட்டிக்கு குடிநீர் லோயர் கேம்பிலிருந்து குடிநீர் வாரியம் மூலம் நடைபெறுகிறது. முல்லைப் பெரியாற்றில் பேரூராட்சி சார்பில் சொந்தமாக பம்பிங் செய்தும் வினியோகிக்கின்றனர். இந்நிலையில் கடந்த 10 நாட்களாக 3 மற்றும் 4 வது வார்டுகளில் குடிநீர் வினியோகம் இல்லை. இதனால் குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர். நேற்று மாலை நூற்றுக்கும் மேற்பட்ட தேனி -- கம்பம் நெடுஞ்சாலையில் ரோடு மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உத்தமபாளையம் இன்ஸ்பெக்டர் சுந்தர பாண்டி தலைமையில் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us