sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

சுருளிப்பட்டியில் கபசுர குடிநீர் பொடி வழங்கல்

/

சுருளிப்பட்டியில் கபசுர குடிநீர் பொடி வழங்கல்

சுருளிப்பட்டியில் கபசுர குடிநீர் பொடி வழங்கல்

சுருளிப்பட்டியில் கபசுர குடிநீர் பொடி வழங்கல்


ADDED : ஜூன் 29, 2024 05:38 AM

Google News

ADDED : ஜூன் 29, 2024 05:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம் : சுருளிப்பட்டியில் மழைக்கால நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் பொடி பாக்கெட்டுகள் வீடுதோறும் வழங்கப்பட்டன.

மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. கடும் வெப்பம் நிலவிய நிலை மாறி மேகமூட்டமாக உள்ளது.

சீதோஷ்ண நிலை மாறியிருப்பதால், மழைகால நோய்களான காய்ச்சல், இருமல், சளி பிடிப்பது ஆரம்பமாகும்.

வருமுன் காப்போம் என்ற அடிப்படையில் சுருளிப்பட்டியில் மழைக் கால நோய் தடுப்பு நடவடிக்கை காமயக்கவுண்டன்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் மேற்கொள்ளப்பட்டது.

சுருளிப்பட்டி எம்.ஜி.ஆர். நகர் காலனியில் சித்தா டாக்டர் சிராசுதீன் தலைமையில் 100 வீடுகளுக்கு 100 கிராம் கபசுர குடிநீர் பொடி பாக்கெட்டுகள் வினியோகம் செய்யப்பட்டது.

கபசுர குடிநீரை காய்ச்சி குடிக்கும் முறை பற்றியும், அதனால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் விளக்கினார். சுகாதார ஆய்வாளர்கள் கிருஷ்ணகுமார், அன்பு , தினேஷ், உள்ளிட்ட கிராம செவிலியர்கள், மஸ்தூர் பணியாளர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us