sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கணவர் சாவில் சந்தேகம் மனைவி போலீசில் புகார்

/

கணவர் சாவில் சந்தேகம் மனைவி போலீசில் புகார்

கணவர் சாவில் சந்தேகம் மனைவி போலீசில் புகார்

கணவர் சாவில் சந்தேகம் மனைவி போலீசில் புகார்


ADDED : ஜூன் 14, 2024 05:34 AM

Google News

ADDED : ஜூன் 14, 2024 05:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்னமனூர்: குச்சனூரில் மாங்காய் பறிக்க மரத்தில் ஏறியவர் தவறி விழுந்ததில் இறந்து - போனார். அவரது மனைவி தனது கணவர் சாவில் சந்தேகம் உள்ளதாக போலீசில் புகார் கூறியுள்ளார்.

குச்சனூரில் உள்ள ராஜபாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் 40, இவர் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி பவித்ரா 31 இவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் கடந்த மே 31ல் செல்வராஜ் மாங்காய் பறிப்பதற்காக மா மரத்தில் ஏறிய போது, தவறி விழுந்து இறந்தார்.

சின்னமனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

இந்திலையில் இறந்த செல்வராஜின் மனைவி பவித்ரா, ஜுன் 12 ல்,சின்னமனூர் போலீசில் தனது கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி புகார் கொடுத்துள்ளார்.

போலீசார் புகார் மனு ஏற்பு சான்றிதழ் வழங்கியுள்ளனர்.






      Dinamalar
      Follow us