sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

ஆற்றில் குதித்து இரு மூதாட்டிகள் தற்கொலை

/

ஆற்றில் குதித்து இரு மூதாட்டிகள் தற்கொலை

ஆற்றில் குதித்து இரு மூதாட்டிகள் தற்கொலை

ஆற்றில் குதித்து இரு மூதாட்டிகள் தற்கொலை


ADDED : மார் 14, 2025 06:12 AM

Google News

ADDED : மார் 14, 2025 06:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: வீரபாண்டி முல்லை பெரியாற்றில் ஒரே நாளில், ஒரே இடத்தில் மூதாட்டிகள் இருவர் அடுத்தடுத்து நீரில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.

காமயகவுண்டன்பட்டி மேட்டுபட்டிதெரு நாகம்மாள் 65. உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். மனம் வெறுத்து சில தினங்களுக்கு முன் வீரபாண்டி முல்லைப்பெரியாற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்ட குடும்பத்தினர் கம்பத்தில் மகள் வீட்டில் வைத்திருந்தனர். இந்நிலையில் வீட்டில் இருந்து மூதாட்டி மீண்டும் மாயமானார். நேற்று முன்தினம் வீரபாண்டி முல்லை பெரியாறு தடுப்பணையில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். மகன் சிவக்குமார் புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.தேனி அல்லிநகரம் நேருஜி ரோடு பாப்பம்மாள் 80. உடல் பருமனால் அவதிபட்டு வந்தார். திருநெல்வேலியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று மார்ச் 4ல் வீடு திரும்பியவர் மார்ச் 9ல் வீட்டில் இருந்து மாயமானார். உறவினர்கள் தேடி வந்தார். இந்நிலையில் வீரபாண்டி முல்லை பெரியாறு தடுப்பணையில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இவரது மகள் சங்கீதா புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர். இரு உடல்களையும் போலீசார் மீட்டு விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us