sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

நகை பறிப்பில் ஈடுபட்ட இருவர்

/

நகை பறிப்பில் ஈடுபட்ட இருவர்

நகை பறிப்பில் ஈடுபட்ட இருவர்

நகை பறிப்பில் ஈடுபட்ட இருவர்


ADDED : ஜூலை 14, 2024 04:08 AM

Google News

ADDED : ஜூலை 14, 2024 04:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமங்கலம், : தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே நாச்சியாபுரத்தைச் சேர்ந்தவர் ஜோதிராஜ் 49. இவரது மனைவி சாந்தி 45.

நேற்று முன்தினம் இரவு மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உறவினர் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, டூவீலரில் திருமங்கலம் - சமயநல்லுார் நான்கு வழிச்சாலையில் சென்றனர். ஆஸ்டின்பட்டி சந்திப்பு அருகே டூவீலரில் வந்த இருவர் சாந்தி கழுத்தில் அணிந்திருந்த தாலிச் செயின் உட்பட ஐந்தரை பவுன் செயினை பறித்துச் சென்றனர். கீழே விழுந்ததில் சாந்தி, ஜோதிராஜ் காயமுற்றனர். போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us