sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பதுக்கிய 260 பண்டல் புகையிலை பறிமுதல்

/

பதுக்கிய 260 பண்டல் புகையிலை பறிமுதல்

பதுக்கிய 260 பண்டல் புகையிலை பறிமுதல்

பதுக்கிய 260 பண்டல் புகையிலை பறிமுதல்


ADDED : செப் 16, 2025 04:57 AM

Google News

ADDED : செப் 16, 2025 04:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்தமபாளையம்: உத்தமபாளையம் பி.டி.ஆர்., காலனியில் முகமது பாரூக் 55 என்பவர் வீட்டை எஸ்.ஐ. பாலசுப்ரமணியன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் சோதனை செய்தனர். அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட புகையிலை பண்டல்கள் 220 ( ஒவ்வொரு பண்டலும் 225 கிராம் எடை கொண்டது ) ஆக 49 கிலோ 500 கிராம் பறிமுதல் செய்யப்பட்டது.

இது தவிர கூல் லிப் புகையிலை பண்டங்கள் 201 ( ஒவ்வொன்றும் 100 கிராம் எடை ) மொத்தம் 20 கிலோ 100 கிராம். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை 69 கிலோ 600 கிராமாகும். இதன் மதிப்பு ரூ.68 ஆயிரத்து 208 ஆகும். இது தொடர்பாக முகமது பாரூக் கைது செய்யப்பட்டார். உத்தமபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us