sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

வாழைத்தார்கள் திருடியவர் கைது

/

வாழைத்தார்கள் திருடியவர் கைது

வாழைத்தார்கள் திருடியவர் கைது

வாழைத்தார்கள் திருடியவர் கைது


ADDED : மே 22, 2025 04:39 AM

Google News

ADDED : மே 22, 2025 04:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்: காமயகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் பரமசிவம்.

இவருக்கு சொந்தமான வாழைத்தோட்டம் கூடலுார் காக்கானோடை பாலம் அருகே உள்ளது. இவர் தோட்டத்திற்கு சென்ற போது, 3 பேர் வாழைத்தார்களை வெட்டி டூவீலரில் கொண்டு சென்றனர்.

தெற்கு போலீசில் புகார் செய்ததைத் தொடர்ந்து முருகன் 54, என்பவரை கைது செய்து 14 வாழைத்தார்களை பறிமுதல் செய்தனர். தப்பிய ஓடிய தினேஷ்குமார், வல்லரசு ஆகிய இருவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us