sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கல்லுாரி மாணவர் மாயம்

/

கல்லுாரி மாணவர் மாயம்

கல்லுாரி மாணவர் மாயம்

கல்லுாரி மாணவர் மாயம்


ADDED : ஜூன் 27, 2025 05:22 AM

Google News

ADDED : ஜூன் 27, 2025 05:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி: கொத்தப்பட்டியைச் சேர்ந்தவர் ராமு 49, இவரது மகன் பிரவீன் 19, மதுரை சோழவந்தான் விவேகானந்தா கல்லூரியில் விடுதியில் தங்கி பி.காம்.,2ம் ஆண்டு படித்து வருகிறார்.

ஜூன் 22 ல் கொத்தப்பட்டி வந்த அவர் மீண்டும் கல்லூரி விடுதிக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார். ஆனால் அவர் கல்லூரிக்கு வரவில்லை என நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் தந்தை ராமு புகாரில் ராஜதானி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us