sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மின்சாரம் தாக்கி ஒப்பந்த பணியாளர் பலி

/

மின்சாரம் தாக்கி ஒப்பந்த பணியாளர் பலி

மின்சாரம் தாக்கி ஒப்பந்த பணியாளர் பலி

மின்சாரம் தாக்கி ஒப்பந்த பணியாளர் பலி


ADDED : மே 21, 2025 07:10 AM

Google News

ADDED : மே 21, 2025 07:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடமலைக்குண்டு: கடமலைக்குண்டு துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட மேலபட்டியில் மின் டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட பழுதை துணை மின் நிலையத்தில் ஒப்பந்த பணியாளராக இருந்த அண்ணா நகரை சேர்ந்த சரவணன் 28, சரி செய்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் சரவணன் மின் கம்பத்திலிருந்து தூக்கி வீசப்பட்டார். அப்பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு கடமலைக்குண்டு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் இறந்த சரவணன் உடலை பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். கடமலைக்குண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us