sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கண்மாய் அருகே பெண் சடலம்

/

கண்மாய் அருகே பெண் சடலம்

கண்மாய் அருகே பெண் சடலம்

கண்மாய் அருகே பெண் சடலம்


ADDED : செப் 24, 2025 06:37 AM

Google News

ADDED : செப் 24, 2025 06:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி : சின்னமனுார் அருகே மார்க்கையன் கோட்டையை சேர்ந்தவர் பிரவீனா 29. இவர் திருமணம் ஆகி முதல் கணவரை விட்டு பிரிந்து, போடி அருகே முந்தல் காலனியில் வசிக்கும் மாசுக்காளை 37. என்ற கூலித் தொழிலாளியை இரண்டாம் திருமணம் செய்துள்ளார். கணவர், குழந்தைகளுடன் முந்தலில் வசித்து வந்த நிலையில் நேற்று போடி பங்காருசாமி கண்மாய் அருகே கழுத்தில் காயங்களுடன் இறந்து கிடந்தார்.

வி.ஏ.ஓ., விஜயலட்சுமி புகாரில், போடி தாலுகா போலீசார் இறந்த பிரவீனாவின் சடலத்தை மீட்டு போடி அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us