sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மனைவி, மகள் மாயம் கணவர் போலீசில் புகார்

/

மனைவி, மகள் மாயம் கணவர் போலீசில் புகார்

மனைவி, மகள் மாயம் கணவர் போலீசில் புகார்

மனைவி, மகள் மாயம் கணவர் போலீசில் புகார்


ADDED : மே 28, 2025 07:05 AM

Google News

ADDED : மே 28, 2025 07:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்தமபாளையம் : உத்தமபாளையம் அருகே உள்ளது அம்மாபட்டி கிராமம். இங்குள்ள மறவர் சாவடி தெருவில் வசிப்பவர் தில்லை வாசன் 35, இவரது மனைவி கீர்த்தனா தேவி 30, மகள் சிவானி 12, ஆகியோருடன் வசித்து வருகிறார்.

மே 21 ல் கணவரை பால் பாக்கெட் வாங்கி வரச் சொல்லி கடைக்கு அனுப்பியுள்ளார். பின்னர் தனது மகளுடன் மனைவியை காணவில்லை. பால் பாக்கெட் வாங்கி வந்த கணவர் வீட்டில் மனைவி, மகளையும் காணாததை அறிந்து அலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார்.

அலைபேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது. பின்னர் உறவினர் வீடுகளிலும், பல்லடத்தில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து உத்தமபாளையம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் நாகசாந்தி விசாரிக்கின்றார்.






      Dinamalar
      Follow us