sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மனநோயாளி தற்கொலை

/

மனநோயாளி தற்கொலை

மனநோயாளி தற்கொலை

மனநோயாளி தற்கொலை


ADDED : செப் 10, 2025 02:14 AM

Google News

ADDED : செப் 10, 2025 02:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்தமபாளையம் : உத்தமபாளையம் அருகே அம்மாபட்டி கிழக்கு தெருவில் வசித்த பாண்டியன் மகன் ராஜ்குமார் 35, மனநலம் பாதிக்கப்பட்டிருந்த இவருக்கு திருமணமாகவில்லை.

வீட்டில் தனியாக இருந்துள்ளார். மனநல சிகிச்சை பெற்று வந்துள்ளார். நேற்று முன்தினம் வைத்திருந்த மாத்திரைகளை மொத்தமாக விழுங்கியுள்ளார். மயக்கமடைந்த இவரை அருகில் இருந்த இவரது தங்கை பிரசனா தேவி, உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். பின் தீவிர சிகிச்சைக்காக தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். அக்கா ஜெயபிரபா புகாரின்பேரில் உத்தமபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us