sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

சிறுமி திருமணம் 4 பேர் மீது போக்சோ

/

சிறுமி திருமணம் 4 பேர் மீது போக்சோ

சிறுமி திருமணம் 4 பேர் மீது போக்சோ

சிறுமி திருமணம் 4 பேர் மீது போக்சோ


ADDED : மே 15, 2025 05:17 AM

Google News

ADDED : மே 15, 2025 05:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடமலைக்குண்டு:வருஷநாடு அருகே 17 வயது சிறுமிக்கு திருமணம் முடித்து தற்போது கர்ப்பமாக உள்ளார்.

இது குறித்து மாவட்ட சமூக நல அலுவலகம் மூலம் கிடைத்த தகவலில் கடமலைக்குண்டு மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றிய விரிவாக்க அலுவலர் மலர்கொடி விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் 17 வயது சிறுமிக்கு 2024 நவம்பர் 7ல் திருமணம் முடிந்தது உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மலர்க்கொடி புகாரில் சிறுமியை திருமணம் முடித்த ராம்குமார், ஏற்பாடுகள் செய்த அவரது தந்தை திருமுருகன், தாய் செல்வி, சிறுமியின் தந்தை கிருஷ்ணகுமார் ஆகியோர் மீது போக்சோ பிரிவில் வருஷநாடு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us