sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

முன் விரோத தகராறு; 4 பேர் மீது வழக்கு

/

முன் விரோத தகராறு; 4 பேர் மீது வழக்கு

முன் விரோத தகராறு; 4 பேர் மீது வழக்கு

முன் விரோத தகராறு; 4 பேர் மீது வழக்கு


ADDED : பிப் 02, 2024 12:18 AM

Google News

ADDED : பிப் 02, 2024 12:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி : போடி அருகே சிலமலை டி.எஸ்.பி., காலனியை சேர்ந்தவர் செண்பகராஜா 29. இவருக்கும் இதே பகுதியை சேர்ந்த பாலமுருகன் 47. துரைப்பாண்டிக்கும் கோயில் கும்பிடுவது சம்பந்தமாக முன் விரோதம் இருந்துள்ளது. நேற்று பாலமுருகன், துரைப்பாண்டி இருவரும் சேர்ந்து செண்பகராஜாவை தகாத வார்த்தையில் பேசி அடித்து காயம் ஏற்படுத்தியுள்ளனர்.

இது போல இதே பகுதியை சேர்ந்தவர் ராமர் 49. இவருக்கும் சிலமலை பத்திரகாளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த செல்வகுமார் 37., அரசமரத்து தெருவை சேர்ந்த சோலைப்பாண்டியன் 58. என்பவர்களுக்கும் கோயில் கும்பிடுவது சம்பந்தமாக முன் விரோதம் இருந்துள்ளது.

செல்வகுமார், சோலைப் பாண்டியன் இருவரும் சேர்ந்து நேற்று ராமரை தகாத வார்த்தையால் பேசி, கையால் அடித்து காயம் ஏற்படுத்தி உள்ளனர். செண்பகராஜ் புகாரில் பாலமுருகன், துரைப்பாண்டி மீதும், ராமர் புகாரில் செல்வகுமார், சோலைப்பாண்டியன் மீதும் போடி தாலூகா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us