sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

சுருளி அருவியில் நீர் வரத்து குறைவு; சுற்றுலா பயணிகள் அவதி

/

சுருளி அருவியில் நீர் வரத்து குறைவு; சுற்றுலா பயணிகள் அவதி

சுருளி அருவியில் நீர் வரத்து குறைவு; சுற்றுலா பயணிகள் அவதி

சுருளி அருவியில் நீர் வரத்து குறைவு; சுற்றுலா பயணிகள் அவதி


ADDED : பிப் 06, 2024 12:29 AM

Google News

ADDED : பிப் 06, 2024 12:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம் : சுருளி அருவியில் நீர் வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க அவதிப்படும் சூழல் எழுந்துள்ளது.

சுருளி அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகள் தினமும் திரளாக வருகின்றனர். மேகமலை பகுதியிலிருந்து அடர்ந்த வனப்பகுதி வழியாக தண்ணீர் வந்து அருவியில் கொட்டும். கடந்த பல மாதங்களாக தொடர்ந்து அருவியில் தண்ணீர் கொட்டியது.

சபரிமலை சீசனில் ஐயப்ப பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் கூட்டம் கூட்டமாக வந்து குளித்து சென்றனர். பொதுவாக கோடை காலங்களில் அருவி வற்றி விடும்.

தற்போது கோடை காலம் துவங்கி உள்ளது. ஆனால் இப்போதே அருவியில் தண்ணீர் விழுவது குறைந்து விட்டது.

ஆனால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறையவில்லை.

அருவியில் தண்ணீர் விழுவது குறைந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதில் சிரமப்பட்டு வருகின்றனர்.






      Dinamalar
      Follow us
      Arattai