sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

தேனியில் விபத்திற்கு காத்திருக்கும் கழிவு நீர் சாக்கடை பணி எச்சரிக்கை அறிவிப்பு இல்லாத அவலம்

/

தேனியில் விபத்திற்கு காத்திருக்கும் கழிவு நீர் சாக்கடை பணி எச்சரிக்கை அறிவிப்பு இல்லாத அவலம்

தேனியில் விபத்திற்கு காத்திருக்கும் கழிவு நீர் சாக்கடை பணி எச்சரிக்கை அறிவிப்பு இல்லாத அவலம்

தேனியில் விபத்திற்கு காத்திருக்கும் கழிவு நீர் சாக்கடை பணி எச்சரிக்கை அறிவிப்பு இல்லாத அவலம்


ADDED : மே 21, 2025 07:06 AM

Google News

ADDED : மே 21, 2025 07:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி :தேனியில் ரயில்வே மேம்பால பணிகள் நடைபெறும் பகுதியில் கழிவு நீர் சாக்கடை அமைக்கப்பட்டு வருகிறது. பணி நடைபெறும் பகுதியில் அறிவிப்பு பலகை, எதிரொலிப்பான்கள் இல்லாதததால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.தேனி - மதுரை ரோட்டில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.96 கோடி மதிப்பில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடக்கிறது. தேனி சார்நிலைக் கருவூலம் அருகே சர்வீஸ் ரோடு ஓரத்தில் கழிவு நீர் சாக்கடை அமைக்கும் பணி நடந்து வருகிறது. பணிநடக்கும் பகுதியில் எந்த வித தடுப்புகள், அறிவிப்பு பதாகைகள், எதிரொலிப்பான்கள் இல்லை. இப் பகுதியில் இரவில் வெளிச்சம் இல்லாததால் இரவில் பயணிப்போர் சாக்கடை அமைக்கும் பள்ளத்தில் விழும் அபாயம் உள்ளது.இதே பகுதியில் ஒரு மாதத்திற்கு முன் இரவில் நடந்த டூவீலர் விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

பணி நடைபெறும் பகுதியில் தடுப்புகள், எதிரொலிப்பான்கள் வைக்க வேண்டும். இரவில் மின் விளக்குகள் அமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us