sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

டி.என்.பி.எஸ்.சி., வினாத்தாள் தேனி கருவூலத்தில் பாதுகாப்பு

/

டி.என்.பி.எஸ்.சி., வினாத்தாள் தேனி கருவூலத்தில் பாதுகாப்பு

டி.என்.பி.எஸ்.சி., வினாத்தாள் தேனி கருவூலத்தில் பாதுகாப்பு

டி.என்.பி.எஸ்.சி., வினாத்தாள் தேனி கருவூலத்தில் பாதுகாப்பு


ADDED : ஜூன் 12, 2025 02:48 AM

Google News

ADDED : ஜூன் 12, 2025 02:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தமிழகத்தில் காலியாக உள்ள துணை கலெக்டர், டி.எஸ்.பி., நிலையிலான 70க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கான டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1, 1 ஏ தேர்வுகள் ஜூன் 15ல் நடக்கிறது. நேற்று தேனி கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டன. அதிகாரிகள் முன்னிலையில் பாதுகாப்பாக மாவட்ட கருவூலத்தில் வைக்கப்பட்டன.

அதிகாரிகள் கூறுகையில், ' இத்தேர்வு மாவட்டத்தில் 14 மையங்களில் நடக்கிறது. தேர்வினை எழுத 4265 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது,' என தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us