/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
டி.என்.பி.எஸ்.சி., வினாத்தாள் தேனி கருவூலத்தில் பாதுகாப்பு
/
டி.என்.பி.எஸ்.சி., வினாத்தாள் தேனி கருவூலத்தில் பாதுகாப்பு
டி.என்.பி.எஸ்.சி., வினாத்தாள் தேனி கருவூலத்தில் பாதுகாப்பு
டி.என்.பி.எஸ்.சி., வினாத்தாள் தேனி கருவூலத்தில் பாதுகாப்பு
ADDED : ஜூன் 12, 2025 02:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தமிழகத்தில் காலியாக உள்ள துணை கலெக்டர், டி.எஸ்.பி., நிலையிலான 70க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கான டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1, 1 ஏ தேர்வுகள் ஜூன் 15ல் நடக்கிறது. நேற்று தேனி கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டன. அதிகாரிகள் முன்னிலையில் பாதுகாப்பாக மாவட்ட கருவூலத்தில் வைக்கப்பட்டன.
அதிகாரிகள் கூறுகையில், ' இத்தேர்வு மாவட்டத்தில் 14 மையங்களில் நடக்கிறது. தேர்வினை எழுத 4265 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது,' என தெரிவித்தனர்.