sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மயங்கிய சுற்றுலா பயணி பலி

/

மயங்கிய சுற்றுலா பயணி பலி

மயங்கிய சுற்றுலா பயணி பலி

மயங்கிய சுற்றுலா பயணி பலி


ADDED : செப் 15, 2025 03:58 AM

Google News

ADDED : செப் 15, 2025 03:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு : கேரளா, கொச்சி பரவூர் பகுதியைச் சேர்ந்தவர் ஷிபு 49.

இவர் உட்பட நண்பர்கள் ஐந்து பேர் மூணாறுக்கு சுற்றுலா வந்தனர். அவர்கள் மூணாறு அருகே வட்டவடையில் தனியார் தங்கும் விடுதியில் தங்கினர். அங்கு ஷிபுவுக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டு, மயங்கி விழுந்தார். மூணாறில் உள்ள டாடா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஷிபுவை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தேவிகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us