sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

நீலக் குறிஞ்சி பூக்களை தேடி சென்று ரசிக்கும் சுற்றுலா பயணிகள்

/

நீலக் குறிஞ்சி பூக்களை தேடி சென்று ரசிக்கும் சுற்றுலா பயணிகள்

நீலக் குறிஞ்சி பூக்களை தேடி சென்று ரசிக்கும் சுற்றுலா பயணிகள்

நீலக் குறிஞ்சி பூக்களை தேடி சென்று ரசிக்கும் சுற்றுலா பயணிகள்


ADDED : செப் 15, 2025 04:00 AM

Google News

ADDED : செப் 15, 2025 04:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு : மூணாறில் பல பகுதிகளில் பரவலாக பூத்துள்ள நீலக்குறிஞ்சி பூக்கள் தேடிச் சென்று சுற்றுலாப் பயணிகள் ரசித்து வருகின்றனர்.

மூணாறில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் 'ஸ்டெரபாலந்தஸ் குந்தியானா' எனும் தாவரவியல் பெயர் கொண்ட நீலக் குறிஞ்சி பூக்கள் வெவ்வேறு பகுதிகளில் இரண்டு கட்டங்களாக பூத்து வருகின்றன. அவை இறுதியாக 2016, 2018 ஆகிய ஆண்டுகளில் பூத்தன. ஆண்டுதோறும் ஒரு சில பகுதிகளில் பூப்பதுண்டு. தற்போது மூணாறில் பொறியியல் கல்லூரி ரோடு, கிராம்ஸ்லாண்ட், மாட்டுபட்டி, கொச்சி தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் கேப் ரோடு ஆகிய பகுதிகளில் பரவலாக பூத்துள்ளன. அவற்றை சுற்றுலாப் பயணிகள் தேடிச் சென்று ரசித்து செல்கின்றனர்.






      Dinamalar
      Follow us