sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

இறந்து கிடந்த இரு நாய்கள்

/

இறந்து கிடந்த இரு நாய்கள்

இறந்து கிடந்த இரு நாய்கள்

இறந்து கிடந்த இரு நாய்கள்


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தேனியில் ஒரே தெருவில் 2 தெரு நாய்கள் இறந்து கிடந்தன. யாரேனும் விஷம் வைத்து கொன்றார்களா என அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

தேனிநகராட்சியில்தெரு நாய்கள் அதிகம் காணப்படுகின்றன. சில இடங்களில் டூவீலர்களில் செல்பவர்களை துரத்துவதால் பலர் தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர்.

கடிப்பதால் பலரும் மருத்துவ சிகிச்சை பெறும் நிலை தொடர்கிறது. இந்நிலையில் நகராட்சி 13 வது வார்டு பயர் சர்வீஸ் ஓடைத் தெருவில் 2 நாய்கள்நேற்று முன்தினம்மர்மான முறையில் ரோட்டில் இறந்து கிடந்தன.

தெரு நுழைவாயில் பகுதியில் ஒரு நாய்உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தது. இந்த மூன்று தெரு நாய்கள் மீதும் வாகனங்கள் ஏறிய தடமோ, கட்டையால் தாக்கிய காயங்கள் ஏதும் இல்லை.

இதனால் இந்த நாய்களுக்கு யாரேனும் விஷம் வைத்து கொன்றனரா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள் தெரிவித்தனர்.




    • Dinamalar Events


    Dinamalar