sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

களக்காட்டில் சந்தனமரம் வெட்டிக் கடத்தல்

/

களக்காட்டில் சந்தனமரம் வெட்டிக் கடத்தல்

களக்காட்டில் சந்தனமரம் வெட்டிக் கடத்தல்

களக்காட்டில் சந்தனமரம் வெட்டிக் கடத்தல்


ADDED : ஜூலை 24, 2024 10:56 PM

Google News

ADDED : ஜூலை 24, 2024 10:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

களக்காடு:களக்காட்டில் சந்தன மரத்தை வெட்டிக் கடத்திய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

களக்காடு சத்தியவாகீஸ்வரர், கோமதி அம்பாள் கோயிலுக்கு சொந்தமான நிலம் சிங்கம்பத்தில் உள்ளது. நேற்று முன் தினம் இரவு மர்ம நபர்கள் அங்கு வளர்ந்திருந்த சந்தன மரத்தை வெட்டி க்கடத்தி சென்றுள்ளனர். நேற்று காலை சந்தன மரம் வெட்டிக் கடத்தப்பட்டிருப்பதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் கோயில் நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து நிர்வாக அதிகாரி மாரியப்பன் களக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி சந்தன மரத்தை இரவோடு, இரவாக வெட்டிக் கடத்தி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us