sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

மனைவி கொலை: கணவர் கைது

/

மனைவி கொலை: கணவர் கைது

மனைவி கொலை: கணவர் கைது

மனைவி கொலை: கணவர் கைது


ADDED : ஜூலை 28, 2024 03:00 AM

Google News

ADDED : ஜூலை 28, 2024 03:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி:மது போதையில் மனைவி தலையில் சிலிண்டரை போட்டு கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி பேட்டையைச் சேர்ந்தவர் கணேசன் 48. கூலித்தொழிலாளி. இவரது மனைவி முத்துலட்சுமி 44. இவர்களுக்கு எட்டு குழந்தைகள் உள்ளனர். கணேசன் எப்போதும் குடிபோதையில் இருந்ததால் மனைவி குழந்தைகளுடன் மாறாந்தையில் உள்ள தங்கை வீட்டின் அருகே வசித்து வந்தார். அங்கும் சென்று கணேசன் தகராறு செய்தார். நேற்று காலையில் அங்கு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த முத்துலட்சுமியின் தலையில் சிலிண்டரை தூக்கி போட்டார். இதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். கணேசனை ஆலங்குளம் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us