sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

குடிநீரில் பெட்ரோல் கலந்த 2 பேர் கைது

/

குடிநீரில் பெட்ரோல் கலந்த 2 பேர் கைது

குடிநீரில் பெட்ரோல் கலந்த 2 பேர் கைது

குடிநீரில் பெட்ரோல் கலந்த 2 பேர் கைது


ADDED : ஜன 26, 2024 01:34 AM

Google News

ADDED : ஜன 26, 2024 01:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்குறுங்குடி:நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி மாவடி அருகேயுள்ள கிராமம் நெருஞ்சிவிளை. இப்பகுதியில் ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல் நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டி உள்ளது. அந்த தொட்டியில் பெட்ரோல் கலந்திருப்பதாக திருக்குறுங்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

போலீசார், குடிநீர் தொட்டியில் பெட்ரோலை கலந்த, சுதாகர், தங்கராஜ் ஆகியோரை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us