sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

அலைபேசியில் பேசியபடி பஸ் ஓட்டிய டிரைவர் 'சஸ்பெண்ட்'

/

அலைபேசியில் பேசியபடி பஸ் ஓட்டிய டிரைவர் 'சஸ்பெண்ட்'

அலைபேசியில் பேசியபடி பஸ் ஓட்டிய டிரைவர் 'சஸ்பெண்ட்'

அலைபேசியில் பேசியபடி பஸ் ஓட்டிய டிரைவர் 'சஸ்பெண்ட்'


ADDED : செப் 13, 2025 02:13 AM

Google News

ADDED : செப் 13, 2025 02:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி:திருநெல்வேலியில் இருந்து ராமேஸ்வரம் சென்ற அரசு பஸ்சை அலைபேசி பேசிக்கொண்டே ஓட்டிய டிரைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

திருநெல்வேலியில் இருந்து ராமேஸ்வரம் சென்ற (TN72 N 2470) என்ற பதிவு எண் கொண்ட அரசு பஸ்சை, செப்.10ம் தேதி வள்ளியூர் டிப்போ டிரைவர் பாண்டியன் அலைபேசியில் பேசிக்கொண்டே ஓட்டினார். இதனை பயணிகள் வீடியோ எடுத்து வைரலாக்கினர். இதையடுத்து டிரைவரை நேற்று சஸ்பெண்ட் செய்து திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் பாலசுப்ரமணியன் உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us