sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ஹிந்து முன்னணி அமைப்பினர் 25 பேர் மீது வழக்கு

/

ஹிந்து முன்னணி அமைப்பினர் 25 பேர் மீது வழக்கு

ஹிந்து முன்னணி அமைப்பினர் 25 பேர் மீது வழக்கு

ஹிந்து முன்னணி அமைப்பினர் 25 பேர் மீது வழக்கு


ADDED : ஜூலை 23, 2024 09:21 PM

Google News

ADDED : ஜூலை 23, 2024 09:21 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணியில் நேற்று முன்தினம் ஹிந்து முன்னணி அமைப்பின் திருவள்ளூர் மேற்கு மாவட்ட துணை தலைவர் ரவி தலைமையில், திருத்தணி முருகன் கோவில் ராஜகோபுரம் பணிகளை விரைந்து முடித்து கும்பாபிேஷகம் நடத்த வேண்டும்.

உள்ளூர் பிரமுகர்களுக்கு இலவச தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும். தமிழகம் முழுதும் உள்ள அனைத்து கோவில்களில் ஒரு வேலை பூஜை நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திம் அரசை கண்டித்தும் கண்டன ஆர்பாட்டம் நடத்தினர்.

இதில், 25 பேர் பங்கேற்றனர். இந்நிலையில் அனுமதியின்றி ஆர்பாட்டம் நடத்தியதாக 25 பேர் மீது திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us