sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மொபைல்போன் பறிப்பு

/

மொபைல்போன் பறிப்பு

மொபைல்போன் பறிப்பு

மொபைல்போன் பறிப்பு


ADDED : ஜூலை 27, 2024 07:31 AM

Google News

ADDED : ஜூலை 27, 2024 07:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி, : விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார், 22. கும்மிடிப்பூண்டி அடுத்த சிந்தலகுப்பம் கிராமத்தில் வசித்தபடி, சிப்காட் வளாகத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு, வீட்டின் அருகே மொபைல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, ஒரு டூ- - வீலரில் வந்த மூன்று மர்ம நபர்கள், கத்தியால் சதீஷ்குமாரை தாக்கி மொபைல்போனை பறித்துச் சென்றனர்.

அவரின் வலது கையில் வெட்டு காயம் ஏற்பட்டது. வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார், விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us