sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

திருத்தணி ஒன்றியத்தில் ரூ.4.50 கோடியில் வளர்ச்சி பணி

/

திருத்தணி ஒன்றியத்தில் ரூ.4.50 கோடியில் வளர்ச்சி பணி

திருத்தணி ஒன்றியத்தில் ரூ.4.50 கோடியில் வளர்ச்சி பணி

திருத்தணி ஒன்றியத்தில் ரூ.4.50 கோடியில் வளர்ச்சி பணி


ADDED : பிப் 01, 2024 08:10 PM

Google News

ADDED : பிப் 01, 2024 08:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணி ஒன்றியத்தில், 27 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில், 15வது மாநில நிதிக்குழு, 2024 - 25ம் ஆண்டு திட்டத்தின் மூலம், புதியதாக தார்ச்சாலை, கழிவுநீர் கால்வாய், குடிநீர் மேல்நிலைத் தொட்டி, சுகாதார வளாகம் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இது குறித்து திருத்தணி ஒன்றிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஒன்றியத்தில், 15வது மாநில நிதிக்குழு மூலம், அனைத்து ஊராட்சிகளிலும் மேற்கண்ட வளர்ச்சி பணிகள் செய்வதற்கு, 4.50 கோடி ரூபாய் திட்டமதிப்பு தயாரித்து மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பியுள்ளோம்.

அதாவது ஒவ்வொரு ஊராட்சிக்கும் குறைந்தபட்சம், 2 லட்சம் ரூபாயில் இருந்து அதிகபட்சமாக 15 லட்சம் ரூபாய் வரை திட்டமதிப்பு தயாரித்துள்ளோம்.

நிதியுதவி கிடைத்ததும், மூன்று மாதங்களில் மேற்கண்ட வளர்ச்சி பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு விடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us