sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 27, 2025 ,புரட்டாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

526 ஊராட்சிகளில் அக்., 2ல் கிராம சபை

/

526 ஊராட்சிகளில் அக்., 2ல் கிராம சபை

526 ஊராட்சிகளில் அக்., 2ல் கிராம சபை

526 ஊராட்சிகளில் அக்., 2ல் கிராம சபை


ADDED : செப் 18, 2025 11:27 PM

Google News

ADDED : செப் 18, 2025 11:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 526 ஊராட்சிகளில், அக்., 2ல் கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள, 526 ஊராட்சிகளில், அக்.,2ல் காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, காலை 11:00 மணியளவில், கிராம சபை கூட்டம் நடத்தப்படும்.

கூட்டத்தில், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் விவாதங்களில் பங்கேற்று, அரசால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us