sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மக்கள் குறைதீர் கூட்டம் 365 மனுக்கள் ஏற்பு

/

மக்கள் குறைதீர் கூட்டம் 365 மனுக்கள் ஏற்பு

மக்கள் குறைதீர் கூட்டம் 365 மனுக்கள் ஏற்பு

மக்கள் குறைதீர் கூட்டம் 365 மனுக்கள் ஏற்பு


ADDED : செப் 15, 2025 11:41 PM

Google News

ADDED : செப் 15, 2025 11:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:திருவள்ளூரில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், 365 மனு ஏற்கப்பட்டது.

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் தலைமையில் நேற்று நடந்தது.

கூட்டத்தில், நிலம் சம்பந்தமாக 119, சமூக பாதுகாப்பு திட்டம் 25, வேலைவாய்ப்பு வேண்டி 52, அடிப்படை வசதி கோரி 68, இதர துறை 101 என, மொத்தம் 365 மனுக்கள் பெறப்பட்டன.

இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுறுத்தினார்.






      Dinamalar
      Follow us