sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ஊழியருக்கு அரிவாள் வெட்டு

/

ஊழியருக்கு அரிவாள் வெட்டு

ஊழியருக்கு அரிவாள் வெட்டு

ஊழியருக்கு அரிவாள் வெட்டு


ADDED : ஜூன் 26, 2025 09:42 PM

Google News

ADDED : ஜூன் 26, 2025 09:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணி ஒன்றியம், வேலஞ்சேரியைச் சேர்ந்தவர் அசோக்குமார், 35. தனியார் நிறுவன ஊழியர். இவர், நேற்று மாலை 6:30 மணியளவில், பணி முடிந்து நாகலாபுரம் - திருத்தணி சாலையில் பைக்கில் வந்துக் கொண்டிருந்தார்.

தாழவேடு காலனி அருகே வந்த போது, மூன்று பேர் அசோக்குமாரை கத்தியால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். அக்கம்பக்கத்தினர் மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். திருத்தணி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us