sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மணல் கடத்திய வாகனம் பறிமுதல்

/

மணல் கடத்திய வாகனம் பறிமுதல்

மணல் கடத்திய வாகனம் பறிமுதல்

மணல் கடத்திய வாகனம் பறிமுதல்


ADDED : பிப் 29, 2024 10:04 PM

Google News

ADDED : பிப் 29, 2024 10:04 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியபாளையம்:வெங்கல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நசரத் கிராமத்தை ஒட்டியுள்ள கொசஸ்தலை ஆற்றில் மணல் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. வெங்கல் போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, அவ்வழியே வந்த 'பொலிரோ' காரை மடக்கினர். போலீசாரை கண்டதும் ஓட்டுனர் தப்பியோடினார். இதையடுத்து, வாகனத்தை சோதனை செய்ததில், அதில் மணல் மூட்டைகள் இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீசார், தப்பி ஓடிய ஓட்டுனர் மற்றும் வாகன உரிமையாளரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us