sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ஏரியில் மூழ்கி இலங்கை நபர் பலி

/

ஏரியில் மூழ்கி இலங்கை நபர் பலி

ஏரியில் மூழ்கி இலங்கை நபர் பலி

ஏரியில் மூழ்கி இலங்கை நபர் பலி


ADDED : ஜன 16, 2024 11:35 PM

Google News

ADDED : ஜன 16, 2024 11:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புழல், புழல், காவாங்கரையில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்தவர் துரைராஜ், 55. இவர், மீன் பிடித்து விற்கும் தொழில் செய்து வந்தார். நேற்று முன்தினம், புழல் ஏரியில் மீன் பிடிக்க சென்றார்.

அப்போது, நிலைதடுமாறி ஆழமான பகுதியில் விழுந்து சேற்றில் சிக்கினார்.

இதையடுத்து, நீரில் மூழ்கி உயிரிழந்தார். செங்குன்றம் தீயணைப்பு வீரர்கள், உடலை மீட்டனர். இதுகுறித்து, புழல் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us