sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பேனர் வைக்கும் இடமாக மாறிய ஊராட்சி அலுவலகம்

/

பேனர் வைக்கும் இடமாக மாறிய ஊராட்சி அலுவலகம்

பேனர் வைக்கும் இடமாக மாறிய ஊராட்சி அலுவலகம்

பேனர் வைக்கும் இடமாக மாறிய ஊராட்சி அலுவலகம்


ADDED : ஜன 25, 2024 08:16 PM

Google News

ADDED : ஜன 25, 2024 08:16 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடம்பத்துார்:நெடுஞ்சாலையில் விளம்பர பதாகை வைக்க, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஆனால், கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில், விளம்பர பதாகை வைப்பது தற்போது அதிகரித்து வருகிறது.

இவ்வாறு வைக்கப்படும் விளம்பர பதாகைகள், நிகழ்ச்சி முடிந்தும் அகற்றப்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதில், நெடுஞ்சாலையோரம் வைக்கப்பட்ட விளம்பர பதாகைகள், தற்போது அரசு அலுவலகத்தையே ஆக்கிரமித்து வருகின்றன.

திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையோரம் அமைந்துள்ள கடம்பத்துார் ஒன்றியம் மேல்நல்லாத்துார் ஊராட்சி அலுவலகத்தை ஆக்கிரமித்து, திருமண நிகழ்ச்சி விளம்பர பதாகை வைத்திருப்பது, சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, விளம்பர பதாகை வைப்பது மற்றும் கொடிக்கம்பங்கள் கட்டுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us