sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பைக் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் விபத்தில் பலி

/

பைக் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் விபத்தில் பலி

பைக் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் விபத்தில் பலி

பைக் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் விபத்தில் பலி


ADDED : மார் 20, 2025 09:25 PM

Google News

ADDED : மார் 20, 2025 09:25 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் சாலையோர கல் மீது மோதி கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேய உயிரிழந்தார்.

தகவலறிந்த திருவள்ளூர் தாலுகா இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் மற்றும் போலீசார் சென்று உடலை மீட்டு திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் விபத்தில் சிக்கிய ஸ்பிளெண்டர் இருசக்கர வாகனம் கடம்பத்துார் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த கோபிநாத், 46 என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில், வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்ட இருசக்கர வாகனம் மாயமானதாகவும், கடம்பத்துார் போலீசில் புகார் செய்ததாகவும் தெரிவித்தார்.

தொடர் விசாரணையில், விபத்தில் உயிரிழந்த வாலிபர் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பாணாவரம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம், 23 என தெரிந்தது.

கடம்பத்துாரில் இருசக்கர வாகனத்தை திருடி சென்றபோது விபத்தில் சிக்கியுள்ளார். திருவள்ளூர் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us