sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

வெறி நாய் கடித்து 10 ஆடு பலி

/

வெறி நாய் கடித்து 10 ஆடு பலி

வெறி நாய் கடித்து 10 ஆடு பலி

வெறி நாய் கடித்து 10 ஆடு பலி


ADDED : ஜூலை 14, 2024 12:46 AM

Google News

ADDED : ஜூலை 14, 2024 12:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;வெறி நாய்கள் கடித்து குதறியதில், 10 ஆடுகள் பரிதாபமாக பலியாகின.

காங்கயம், பழையகோட்டை ரோடு மூர்த்திரெட்டிபாளையத்தை சேர்ந்தவர் ஜெகநாதன், 45; காய்கறி கடை நடத்தி வருகிறார். கூடுதல் வருமானத்துக்காக, 17 வெள்ளாடுகளை மேய்த்து வருகின்றார். நேற்று முன்தினம் தோட்டத்து பட்டியில் ஆடுகளை அடைத்து வைத்திருந்தார்.

நேற்று காலை சென்று பார்த்த போது வெறி நாய்கள் அனைத்து ஆடுகளையும் கடித்து குதறியிருந்து தெரிந்தது. அதில், பத்து ஆடுகள் இறந்தது. ஏழு ஆடுகள் கவலைக்கிடமான நிலையில் இருந்தது. காங்கயம் கால்நடை மருத்துவர் ஆடுகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார். வருவாய்த்துறையினர் பார்வையிட்டு விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us
      Arattai