sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

போலீஸ் டைரி

/

போலீஸ் டைரி

போலீஸ் டைரி

போலீஸ் டைரி


ADDED : ஜூலை 28, 2024 12:33 AM

Google News

ADDED : ஜூலை 28, 2024 12:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொழிலாளி கைது


காங்கயத்தை சேர்ந்தவர் சாமிகண்ணு, 45; ஆயில் மில்லில் வேலை செய்து வருகிறார். இவர் தனது நண்பருடன், அருகில் உள்ள கோவில் வளாகத்தில் நண்பருடன் துாங்கி கொண்டிருந்தார். அங்கு வந்த வயக்காட்டு புதுாரை சேர்ந்த பிச்சைமுத்து, 58 என்பவர், சாமிகண்ணுவிடம் மது அருந்த பணம் கேட்டார். அவர் கொடுக்க மறுக்கவே வாய்த்தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பிச்சைமுத்து மதுபாட்டிலால் சாமிகண்ணுவை குத்தி கொலை மிரட்டல் விடுத்தார். புகாரின் பேரில், பிச்சைமுத்துவை காங்கயம் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us