sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ரேக்ளா பந்தயத்தில் சீறிப்பாய்ந்த காளைகள்

/

ரேக்ளா பந்தயத்தில் சீறிப்பாய்ந்த காளைகள்

ரேக்ளா பந்தயத்தில் சீறிப்பாய்ந்த காளைகள்

ரேக்ளா பந்தயத்தில் சீறிப்பாய்ந்த காளைகள்


ADDED : ஜூலை 28, 2024 10:53 PM

Google News

ADDED : ஜூலை 28, 2024 10:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:தாராபுரத்தில் நடந்த ரேக்ளா பந்தயத்தில் ரேக்ளாவில் பூட்டிய காளைகள் சீறிப் பாய்ந்தன.கருணாநிதி நுாற்றாண்டு விழா நிறைவை முன்னிட்டு, மூலனுார் நகர தி.மு.க., சார்பில், ரேக்ளா போட்டி நடந்தது. ஈரோடு எம்.பி., பிரகாஷ், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன் ஆகியோர் இதைத் துவக்கி வைத்தனர். மூலனுார் நகர செயலாளர் தண்டபாணி, ஒன்றிய செயலாளர் துறை தமிழரசு, கார்த்திக், புகழேந்தி உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.இதில் கோவை, திருப்பூர், உடுமலை, பொள்ளாச்சி, கேரளா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 100க்கும் மேற்பட்ட ரேக்ளா வண்டிகள் கலந்து கொண்டன. பூச்சிக்காளை, காங்கயம் காளை உள்ளிட்ட காளையினங்கள் பூட்டிய ரேக்ளா வண்டிகள் 200 மற்றும் 300 மீ., ஆகிய போட்டிகளில் பங்கேற்றன. பார்வையாளர்கள் பங்கேற்று போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினர்.முதல் பரிசாக எலக்ட்ரிக் பைக் மற்றும் தங்க நாணயம், கேடயம், ரொக்கம் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டது.

---

தாராபுரத்தில் நடந்த ரேக்ளா பந்தயத்தில் சீறிப்பாய்ந்த காளைகள்.






      Dinamalar
      Follow us