sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தொழிலாளி பலி

/

தொழிலாளி பலி

தொழிலாளி பலி

தொழிலாளி பலி


ADDED : ஜூன் 02, 2024 01:29 AM

Google News

ADDED : ஜூன் 02, 2024 01:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:ஊதியூர், காசிலிங்கம்பாளையத்தை சேர்ந்தவர் பாலன், 58.

தொழிலாளி. வரும், 6ம் தேதி மகளுக்கு திருமணம் நடக்க இருந்த நிலையில், அழைப்பிதழ் கொடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். நேற்று முன்தினம் இரவு குள்ளம்பாளையம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, ரோட்டோரம் பழுதாகி நின்றிருந்த வேன் மீது, டூவீலர் மோதி விபத்துக்குள்ளானது. காயமடைந்த தம்பதியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீவிர சிகிச்சையில் இருந்த பாலன் நேற்று அதிகாலை இறந்தார். ஊதியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us