sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பேங்க் ஆப் மகாராஷ்டிரா காங்கயம் கிளை திறப்பு

/

பேங்க் ஆப் மகாராஷ்டிரா காங்கயம் கிளை திறப்பு

பேங்க் ஆப் மகாராஷ்டிரா காங்கயம் கிளை திறப்பு

பேங்க் ஆப் மகாராஷ்டிரா காங்கயம் கிளை திறப்பு


ADDED : செப் 26, 2025 06:48 AM

Google News

ADDED : செப் 26, 2025 06:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; காங்கயத்தில் பேங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கி கிளை திறப்பு விழா ஆர்.எம். டவரில் நடைபெற்றது.

விழாவில், யுனைடெட் கார்பன் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் ஜெயந்தன் திறந்து வைத்து குத்து விளக்கேற்றினார். பொடாரன் புட்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். வங்கியின் கோவை மண்டல மேலாளர் பாலாஜி, துணை மண்டல மேலாளர் ராஜூ, அலுவலர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us
      Arattai