sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

நிழற்கூரை அமைக்க ஊராட்சியில் பூமிபூஜை

/

நிழற்கூரை அமைக்க ஊராட்சியில் பூமிபூஜை

நிழற்கூரை அமைக்க ஊராட்சியில் பூமிபூஜை

நிழற்கூரை அமைக்க ஊராட்சியில் பூமிபூஜை


ADDED : ஜன 26, 2024 11:28 PM

Google News

ADDED : ஜன 26, 2024 11:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: மடத்துக்குளம், ஜோத்தம்பட்டி ஊராட்சி, ஆஸ்பத்திரி மேடு பகுதியில், எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதியில், 12 லட்சம் ரூபாய் மதிப்பில் நிழற்கூரை அமைக்கப்படுகிறது.

இதன் கட்டுமானத்திற்கான பூமி பூஜை நடந்தது. எம்.எல்.ஏ., மகேந்திரன், அடிக்கல் நாட்டினார்.

இதில், அ.தி.மு.க., மடத்துக்குளம் வடக்கு ஒன்றியச்செயலாளர் காளீஸ்வரன், கணியூர் பேரூராட்சி செயலாளர் சரவணன், ஒன்றிய கவுன்சிலர் திவ்யபாரதி ராஜேஷ், ஊராட்சித்தலைவர் செந்தில்குமார் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us