sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

/

தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு


ADDED : ஜன 26, 2024 11:44 PM

Google News

ADDED : ஜன 26, 2024 11:44 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: கோமங்கலம்புதுார் வித்யநேத்ரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த, ஒலிம்பியாட் தேர்வில் மாணவர்கள் தங்கப்பதக்கம் பெற்றுள்ளனர்

அறிவியல் ஒலிம்பியாட் அறக்கட்டளை சார்பில், நடப்பு கல்வியாண்டுக்கான ஒலிம்பியாட் தேர்வு, கோமங்கலம்புதுார் வித்யநேத்ரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இதில் ஒன்று முதல் பிளஸ் 2 வரையில் உள்ள, 52 மாணவர்களும் பங்கேற்றனர்.

தேர்வில் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் ஐஸ்வர்யா, லோகேஸ்வரன், கிருபாசங்கர், ஒன்றாம் வகுப்பு மாணவர் மயூரன், பத்தாம் வகுப்பு மாணவி சுவேதா, பிளஸ் 1 மாணவி ேஹமலதா, பிளஸ் 2 மாணவி தேவிஸ்ரீ, உள்ளிட்டோர் தேர்ச்சி பெற்று தங்கப்பதக்கம் பெற்றுள்ளனர்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டு தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us