sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சத்துணவு உதவியாளர் பணியிடங்களுக்கு நேர்முக தேர்வு

/

சத்துணவு உதவியாளர் பணியிடங்களுக்கு நேர்முக தேர்வு

சத்துணவு உதவியாளர் பணியிடங்களுக்கு நேர்முக தேர்வு

சத்துணவு உதவியாளர் பணியிடங்களுக்கு நேர்முக தேர்வு


ADDED : ஜூன் 03, 2025 12:24 AM

Google News

ADDED : ஜூன் 03, 2025 12:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; சத்துணவு உதவியாளர்கள் காலிப்பணியிடங்களுக்கான நேர்முக தேர்வு, குடிமங்கலம் ஒன்றிய அலுவலகத்தில் நடந்து வருகிறது.

குடிமங்கலம் ஒன்றியத்திலுள்ள 23 ஊராட்சிகளில், 75க்கும் மேற்பட்ட அரசுப்பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில், உள்ள சத்துணவு மையங்களில், 9 காலிப்பணியிடங்கள் உள்ளன.

இப்பணியிடங்களை நிரப்ப திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டது. குடிமங்கலம் ஒன்றியத்தில், 9 காலிப்பணியிடங்களுக்கு, 35 விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

விண்ணப்பதாரர்களுக்கான நேர்முகத்தேர்வு பி.டி.ஓ., சுப்பிரமணியம், உடுமலை தாசில்தார் கவுரிசங்கர் முன்னிலையில் நேற்று நடந்தது.

தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பி வைக்கப்படும்; முடிவுகள் மாவட்ட நிர்வாகத்தினரால் வெளியிடப்படும் என, அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us